×

மக்களவையில் நடந்த அத்துமீறல் விவகாரம் : அனைத்து நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை!!

டெல்லி : மக்களவையில் நடந்த அத்துமீறல் விவகாரம் தொடர்பாக அனைத்து நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களுடன்மாலை 4 மணிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே மக்களவை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அத்துமீறல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்திற்கு டெல்லி காவல் ஆணையர் வர உள்ளார்.

The post மக்களவையில் நடந்த அத்துமீறல் விவகாரம் : அனைத்து நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை!! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Speaker ,Om Birla ,Delhi ,Om ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலை பார்க்க 23 நாடு பிரதிநிதிகள் வருகை