சென்னை : நாடாளுமன்றம் உள்ளேயே தாக்குதல் நடந்துள்ளது. இதற்கு என்ன பதில்? யார் பொறுப்பு?” என்று விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில்,”ராஜ்பவனுக்கு வெளியே பெட்ரோல் குண்டு வீசிய வினோத்தை அங்கேயே போலீஸ் மடக்கிப்பிடித்த பிறகும், சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று ஆளுநரும் பாஜகவினரும் ஒப்பாரி வைத்தனர். இன்று நாடாளுமன்றம் உள்ளேயே தாக்குதல் நடந்துள்ளது. இதற்கு என்ன பதில்? யார் பொறுப்பு?” எனத் தெரிவித்துள்ளார்.
The post நாடாளுமன்றம் உள்ளேயே தாக்குதல் நடந்துள்ளது. இதற்கு என்ன பதில்? யார் பொறுப்பு? : எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸ் appeared first on Dinakaran.