×

அவைக்குள் எழுந்த புகையால் எந்த பாதிப்பும் இல்லை : சபாநாயகர் ஓம்பிர்லா விளக்கம்

டெல்லி : நாடாளுமன்ற மக்களவைக்குள் இருவர் அத்துமீறி உள்ளே நுழைந்தது குறித்து சபாநாயகர் ஓம்பிர்லா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “மக்களவை உள்ளே நுழைந்த இருவரும், வெளியே இருவரும் பிடிபட்டுள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவைக்குள் எழுந்த புகையால் எந்த பாதிப்பும் இல்லை. பாதுகாப்பு மீறல் தொடர்பாக எம்.பி.க்களின் கருத்துகள் தனியாக கூட்டம் நடத்தி பெறப்படும்,”என்றார்.

The post அவைக்குள் எழுந்த புகையால் எந்த பாதிப்பும் இல்லை : சபாநாயகர் ஓம்பிர்லா விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Speaker ,Ombirla ,Delhi ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED ராகுல், ஓம்பிர்லா தொகுதிகளில் இன்று...