சென்னை: வெள்ள நிவாரண பணிகளை குறைசொல்வது, பணியாற்றிய பல ஆயிரம் தொழிலாளர்களை கொச்சைப்படுத்துவது போன்றது என சபாநாயகர் அப்பாவு கண்டனம் தெரிவித்துள்ளார். வெள்ளம் பாதித்த மக்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவிகள் செய்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
The post நிவாரண பணிகளை குறைசொல்வதற்கு சபாநாயகர் அப்பாவு கண்டனம்..!!! appeared first on Dinakaran.