சென்னை: ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் எந்த அடிப்படையும் இல்லை என டிஜிபி அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி பாஸ்போர்ட் பெற்றுக் கொடுத்ததாக ஐ.பி.எஸ். அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
The post ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் விவகாரத்தில் டிஜிபி அறிக்கை தாக்கல்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.