×

2 ஏ.எஸ்.பி.க்கள் பதவி உயர்வுடன் துணை ஆணையராக நியமனம்..!!

நாகை: நாகை காவல் தலைமையக கூடுதல் எஸ்.பி. மணிவண்ணன் பதவி உயர்வு பெற்று துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பதவி உயர்வு பெற்றுள்ள மணிவண்ணன், சென்னை காவல் ஆணையரக துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் காவலர் பயிற்சிக் கல்லூரி கூடுதல் எஸ்.பி. பி.கே.ராஜேந்திரன் பதவி உயர்வு பெற்று துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பதவி உயர்வு பெற்றுள்ள பி.கே.ராஜேந்திரன், சேலம் காவல் ஆணையரக துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

The post 2 ஏ.எஸ்.பி.க்கள் பதவி உயர்வுடன் துணை ஆணையராக நியமனம்..!! appeared first on Dinakaran.

Tags : 2 ASPs ,Nagai ,Nagai Police Headquarters ,S.P. Manivannan ,ASPs ,Dinakaran ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...