×

கோடநாடு வழக்கு: பழனிசாமி ஆஜராக சென்னை ஐகோர்ட் உத்தரவு

கோடநாடு: கனகராஜ் சகோதரர் தனபால் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியிடம் சாட்சியங்களை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையம் நியமனம் செய்தது.

The post கோடநாடு வழக்கு: பழனிசாமி ஆஜராக சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kodanadu ,Chennai High Court ,Palaniswami ,Chennai ,Edappadi Palaniswami ,Kanagaraj ,Dhanapal ,Dinakaran ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...