×

குன்றத்தூர் அருகே ஏரி உடைப்பால் 350 ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கின..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியில் ஏரி உடைப்பால் 350 ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கின. அண்மையில் பெய்த கனமழையால் ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில் கரையை மர்ம நபர்கள் உடைத்தனர். நீரில் மூழ்கிய விளை நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குன்றத்தூர் அருகே ஏரி உடைப்பால் 350 ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கின..!! appeared first on Dinakaran.

Tags : Kunradhur ,Kanchipuram ,Kunradthur ,Dinakaran ,
× RELATED கடன் பிரச்னை காரணமாக டிராவல்ஸ் அதிபர் தூக்கிட்டு தற்கொலை