×

தொடர் மழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிப்பு


ஸ்ரீவில்லிபுத்தூர்: தொடர் மழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து உள்ளதால் நாளை முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது

The post தொடர் மழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Chaduragiri Temple ,Chhaturagiri Temple ,Dinakaran ,
× RELATED சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிப்பு!