×

மிக்ஜாம் புயல் மழை நிவாரணப் பணிகளுக்காக ரூ.3 கோடி நிதி வழங்கியது அசோக் லேலண்ட் நிறுவனம்..!!

சென்னை: மிக்ஜாம் புயல் மழை நிவாரணப் பணிகளுக்காக அசோக் லேலண்ட் நிறுவனம் ரூ.3 கோடி நிதி வழங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.3 கோடிக்கான காசோலையை அசோக் லேலண்ட் நிறுவன மேலாண் இயக்குநர் வழங்கினார். பி.எஸ்.ஜி. குழுமத்தின் லீப் கிரீன் எனர்ஜி நிறுவனம் சார்பில் ரூ.1 கோடி நிதி முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது.

The post மிக்ஜாம் புயல் மழை நிவாரணப் பணிகளுக்காக ரூ.3 கோடி நிதி வழங்கியது அசோக் லேலண்ட் நிறுவனம்..!! appeared first on Dinakaran.

Tags : Ashok Leyland ,Migjam ,CHENNAI ,Chief Minister ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED புயல், வெள்ள நிவாரணத்துக்கு கேட்டதோ...