×

பழவேற்காட்டில் மீனவ குடியிருப்புகளை 4 நாட்களாக ஏரி நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதி..!!

சென்னை: பழவேற்காட்டில் மீனவ குடியிருப்புகளை கடந்த 4 நாட்களாக ஏரி நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். 4 நாட்கள் ஆகியும் ஏரி நீர் வடியாததால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். ஏரி நீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளதாக குற்றச்சாட்டு வைத்தனர்.

The post பழவேற்காட்டில் மீனவ குடியிருப்புகளை 4 நாட்களாக ஏரி நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதி..!! appeared first on Dinakaran.

Tags : Palavekkat ,CHENNAI ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...