×

இறால் பண்ணை அதிபரிடம் மோசடி செய்த வழக்கு: நடிகர் பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட்

சென்னை: இறால் பண்ணை அதிபரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்ததாக தொடர்ந்த வழக்கில் நடிகர் பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பவர் ஸ்டாருக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி நிலவேஸ்வரன் பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

The post இறால் பண்ணை அதிபரிடம் மோசடி செய்த வழக்கு: நடிகர் பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட் appeared first on Dinakaran.

Tags : Shrimp Farm ,Power Star ,Chennai ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...