×

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை நாளை ஆய்வு செய்கிறார் அமைச்சர் ராஜ்நாத் சிங்

டெல்லி: சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை ஆய்வு செய்கிறார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோரும் ஆய்வு செய்ய உள்ளனர். மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்கிறார்.

The post சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை நாளை ஆய்வு செய்கிறார் அமைச்சர் ராஜ்நாத் சிங் appeared first on Dinakaran.

Tags : Minister ,Rajnath Singh ,Chennai ,Delhi ,Union Associate ,L. Murugan ,
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...