×

மத்திய அரசு காலம் கடந்து முடிவு எடுத்திருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது: தொல்.திருமாவளவன் எம்.பி.

சென்னை: மத்திய அரசு காலம் கடந்து முடிவு எடுத்திருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பியுமான தொல்.திருமாவளவன் கூறினார். தாமதமான முடிவு என்றாலும் ஓராண்டாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன் என கூறினார். …

The post மத்திய அரசு காலம் கடந்து முடிவு எடுத்திருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது: தொல்.திருமாவளவன் எம்.பி. appeared first on Dinakaran.

Tags : central government ,Thirumavalavan ,M. B ,Chennai ,Freed Leopards Party ,M. Pleasant ,Tirumavavavan ,M. GP ,
× RELATED நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் இரங்கல்