×

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கார்களை பழுதுபார்க்க சிறப்பு ஏற்பாடு..!!

சென்னை: சென்னையில் மழை வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட கார்களை பழுதுபார்க்க, மாருதி, மகிந்திரா, ஆடி நிறுவனங்கள் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள டீலர்கள் மூலம் கார்களை பழுது பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கார்களை உரிமையாளர்களின் வீடுகளில் இருந்து சர்வீஸ் மையங்களுக்கு எடுத்துச் செல்ல 46 டிரக்குகள் ஏற்பாடு செய்துள்ளதாக மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.

The post மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கார்களை பழுதுபார்க்க சிறப்பு ஏற்பாடு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Maruti ,Mahindra ,Audi ,Dinakaran ,
× RELATED கோட்டக் மஹிந்திரா வங்கி ஆன்லைன்,...