×

வெள்ளத்தில் சிக்கிய 230 பேரை மீட்க வேலூர் மாவட்டத்துக்கு 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைவு

வேலூர்: வேலூர் மாவட்டத்துக்கு 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைந்தது. குடியாத்தம் செம்பள்ளி அருகே கவுண்டிய மகாநதியில் வெள்ளத்தில் சிக்கிய 230 பேரை மீட்க ஒரு குழு விரைந்துள்ளது. பேரணாம்பட்டு அருகே வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கவும் ஒரு குழு சென்றுள்ளது. …

The post வெள்ளத்தில் சிக்கிய 230 பேரை மீட்க வேலூர் மாவட்டத்துக்கு 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைவு appeared first on Dinakaran.

Tags : 2 National Disaster Response Team ,Vellore district ,Vellore ,2 National Disaster Response Teams ,Mahanadi ,Kudiatham Chemballi ,Dinakaran ,
× RELATED வேலூர் மாவட்டத்தில் சீல் இன்றி...