×

புறநகர் ரயில்கள் இயக்கப்படாத காரணத்தால் மெட்ரோ ரயில் நிலையங்களில் குவியும் மக்கள்..!!

சென்னை: சென்னையில் புறநகர் ரயில்கள் இயக்கப்படாத காரணத்தால் மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் குவிந்து வருகின்றனர். சென்னை தங்கசாலையில் அமைந்துள்ள வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் பொதுமக்கள் குவிந்துள்ளனர்.

The post புறநகர் ரயில்கள் இயக்கப்படாத காரணத்தால் மெட்ரோ ரயில் நிலையங்களில் குவியும் மக்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thangasalai, Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...