×

சென்னையில் டிச.9,10-ல் நடைபெற இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் கனமழை காரணமாக ஒத்திவைப்பு

சென்னை: சென்னையில் டிச.9,10-ல் நடைபெற இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மழை, வெள்ள மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது.

The post சென்னையில் டிச.9,10-ல் நடைபெற இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் கனமழை காரணமாக ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Formula 4 ,Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…