×

தாம்பரம், செங்கல்பட்டு அவசரகால உதவி எண் அறிவிப்பு!

சென்னை: தாம்பரம், செங்கல்பட்டு, முடிச்சூர், பெரும்பாக்கம் மக்கள் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 9445000953, 9788662991, 9941562550, 9159369755 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

The post தாம்பரம், செங்கல்பட்டு அவசரகால உதவி எண் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Tambaram ,CHENNAI ,Chengalpattu ,Mudichur ,Perumbakkam ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...