சென்னை: டிச.4, 6-ல் நடைபெற இருந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
The post டி.என்.பி.எஸ்.சி. தேர்வு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.