- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
- சென்னை
- அமைச்சர்
- கே.கே.எஸ்.எஸ்.ஆர்
- ராமச்சந்திரன்
- KKSS
- ஆர் ராமச்சந்திரன்
சென்னை: தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக கடந்த 3 நாட்களில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். புயலை எதிர்கொள்ள 23 மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
The post தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக கடந்த 3 நாட்களில் இதுவரை 6 பேர் உயிரிழப்பு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.