×

மழை, வெள்ள பாதிப்பின்போது மக்களுக்கு உதவிட கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘அடுத்த இரு நாட்களுக்கு மழை, கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் அமைச்சர்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கழக அமைப்புகளில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் அவர்களது பகுதியில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவிட வேண்டும். நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்குத் துணைநிற்க வேண்டும் என உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

The post மழை, வெள்ள பாதிப்பின்போது மக்களுக்கு உதவிட கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai ,M.K.Stalin ,Twitter ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...