×

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி வரும் 4ம் தேதி விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி வரும் 4ம் தேதி விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கனமழை எச்சரிக்கை காரணமாகி செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திங்களன்று செயல்படாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி வரும் 4ம் தேதி விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu district ,District Collector ,Chennai ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில்...