×

புயல் எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் டிச.4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: புயல் எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் டிச.4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post புயல் எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் டிச.4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Thiruvallur district ,Chennai ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு