×

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் 7 தமிழர்கள் தஞ்சம் தேடி தனுஷ்கோடி வருகை..!!

ராமநாதபுரம்: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் 7 தமிழர்கள் தஞ்சம் தேடி தனுஷ்கோடி வருகை தந்துள்ளனர். இலங்கையின் மன்னார் பகுதியிலிருந்து வந்த 7 பேரையும் மீட்டு மண்டபம் முகாமில் கடலோர காவல்துறை ஒப்படைத்தது. இதுவரை 295 பேர் இலங்கையிலிருந்து தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

The post இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் 7 தமிழர்கள் தஞ்சம் தேடி தனுஷ்கோடி வருகை..!! appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Tamils ,Dhanushkodi ,Ramanathapuram ,Tamilians ,
× RELATED இலங்கைக்கு கடலில் நீந்த முயன்ற கர்நாடக வீரர் சாவு