செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் கடல் சீற்றமாக காணப்படுவதால் 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. சூலேரிக்காடு, சதுரங்கபட்டினம், புதுபட்டினம், உய்யாலிகுப்பம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
The post மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்: 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை appeared first on Dinakaran.