×

தென்காசி குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிப்பு

தென்காசி: தென்காசி குற்றால அருவிகளில் திடீரென நீர்வரத்து அதிகரித்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அறிவு, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post தென்காசி குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Tenkasi Kurdala ,Tenkasi ,Tenkasi Kurtala ,Aindaruvi ,Dinakaran ,
× RELATED குற்றால அருவிகளில் வெள்ளம்: எச்சரிக்கை கருவி அமைப்பு