×

மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிச.4ம் தேதிக்கு தள்ளிவைப்பு

மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிச.4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை 3ம் தேதி நடைபெற இருந்த நிலையில் ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 40 உறுப்பினர்களை கொண்ட மிசோரம் மாநில சட்டப்பேரவைக்கு நவ.7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

The post மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிச.4ம் தேதிக்கு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Mizoram State ,Mizoram ,Mizoram State Legislature ,Dinakaran ,
× RELATED மே.வங்கம், அசாமில் சூறைக்காற்றுக்கு 9 பேர் பலி