சென்னை: மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் அனைவரும் களத்தில் மக்களுடன் நின்று அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்திடுவீர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மக்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க, தேவையான அனைத்து பணிகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
The post மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் அனைவரும் களத்தில் மக்களுடன் நின்று அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்திடுவீர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.