×

5 மாநிலத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தலின் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானது!

டெல்லி: 5 மாநிலத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தலின் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானது. ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக ஆட்சியை காங்கிரஸ் பிடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பாஜகவை பின்னுக்குத்தள்ளி காங்கிரஸ் கட்சி முந்துவதாக கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் தகவல் வெளியாகியுள்ளது. மிசோரமில் 15 முதல் 25 தொகுதிகளைக் கைப்பற்றி சோரா மக்கள் கட்சி ஆட்சியை பிடிக்கும் எனவும் ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு எனவும் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

The post 5 மாநிலத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தலின் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானது! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Telangana ,Andhra ,Dinakaran ,
× RELATED அமித் ஷா வீடியோ விவகாரம்: தெலங்கானா...