×

சென்னையில் கனமழையை ஒட்டி அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: சென்னையில் கனமழையை ஒட்டி அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்புகொண்ட பொதுமக்களிடம் குறைகளை முதலமைச்சர் கேட்டறிந்தார்.

The post சென்னையில் கனமழையை ஒட்டி அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Minister ,MLA K. Stalin ,K. Stalin ,
× RELATED இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமற்ற...