×

செங்குன்றம் அருகே வீடுகளில் முடங்கியிருந்த மக்கள் மீட்பு..!!

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே மழை நீர் சூழ்ந்ததால் வீடுகளில் முடங்கியிருந்த மக்கள் படகு மூலம் மீட்கப்பட்டனர். செங்குன்றம் அருகே 50க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் முடங்கி இருந்தனர்.

The post செங்குன்றம் அருகே வீடுகளில் முடங்கியிருந்த மக்கள் மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Senggunram ,Senkunram ,Sengunram ,
× RELATED செங்குன்றம் அருகே பெண்கள் எளிதில்...