சென்னை: புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை காசிமேடு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மீனவர்களுக்கு வழங்கக்கூடிய பங்குகளில் டீசல் வழங்கப்படாத காரணத்தால் கடலுக்குச் செல்லவில்லை.
The post புயல் எச்சரிக்கை காரணமாக காசிமேடு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை..!! appeared first on Dinakaran.