×

மழை பாதிப்பு தொடர்பாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!!

சென்னை: மழை பாதிப்பு தொடர்பாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மழை பாதிப்பு, மழை நீர் அகற்றும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிகிறார். சென்னை மாநகர் முழுவதும் நடைபெற்று வரும் மழைநீர் அகற்றும் பணிகள், ஒருங்கிணைத்த கட்டுப்பாட்டு மையம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

The post மழை பாதிப்பு தொடர்பாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Chennai Corporation ,Chennai ,M.K.Stalin ,
× RELATED அம்மா உணவகங்களை தொடர்ந்து சிறப்பாக...