×

சென்னையில் கனமழையில் பேசியபோது செல்போனில் மின்கசிவு: இளைஞர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கனமழையில் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்ற இளைஞர் உயிரிழந்தார். சென்னை மேற்கு மாம்பலத்தில் செல்போனில் மின்கசிவு ஏற்பட்டதால் இளைஞர் மணிகண்டன் உயிரிழந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

The post சென்னையில் கனமழையில் பேசியபோது செல்போனில் மின்கசிவு: இளைஞர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,West Mambalam ,
× RELATED காரைக்குடி மற்றும் சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை!!