- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம்
- பெரம்பலூர்
- தின மலர்
சென்னை: முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள காலணி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார். 2022 நவம்பர் 28-ல் அடிக்கல் நாட்டப்பட்ட காலணி ஆலையை ஒரே ஆண்டில் அந்நிறுவனம் கட்டி முடித்துள்ளது.
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது என்று முதல்வர் கூறினார்.
The post முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.