×

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு வழக்கு: விசாரணை தொடங்கியது

டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெலா திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

The post அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு வழக்கு: விசாரணை தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Minister ,Sentil Balaji ,Delhi ,Sendil Balaji ,Jamin ,Supreme Court ,Justices ,Bela Trivedi ,Satish ,Senthil Balaji ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில்...