சென்னை: வி.பி.சிங்குக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருக்கு சென்னை மாநில கல்லூரியில் சிலை அமைக்கப்பட்டுள்ளது என வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இந்தியா முழுமைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிதாமகன் வி.பி.சிங் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம். வி.பி.சிங்குக்கு சிலை அமைப்பதற்கான மகத்தான வாய்ப்பு கிடைத்தது எண்ணி மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தந்துள்ளது. கலைஞர் நினைவிடம் உள்ள கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாநில கல்லூரிலேயே அவரது நண்பரான வி.பி.சிங்குக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
The post இந்தியா முழுமைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிதாமகன் வி.பி.சிங்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்! appeared first on Dinakaran.