வேலூர்: சேண்பாக்கம் துணை மின் நிலையத்தில் ட்ரான்ஸ்பார்மரில் உள்ள மின் கலன் பாதுகாப்பு சாதனம் வெடித்து திடீரென தீப்பிடித்தால் பரபரப்பு. தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். இதனால் வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இன்று மாலைக்குள் மின் வினியோகம் சீர் செய்யப்படும் என வேலூர் மின் பகிர்மான கோட்ட பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்தார்.
The post சேண்பாக்கம் துணை மின் நிலையத்தில் ட்ரான்ஸ்பார்மரில் மின் கலன் பாதுகாப்பு சாதனம் வெடித்து திடீரென தீப்பிடித்தால் பரபரப்பு appeared first on Dinakaran.