×

ராமநாதபுரம் அருகே 100 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீசார் விசாரணை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ,தொண்டி அருகே 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். குற்றவாளிகள் தப்பி ஒட்டம். கஞ்சா கடத்திய வாகனம் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ராமநாதபுரம் அருகே 100 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Ramanathapuram district ,Thondi ,Dinakaran ,
× RELATED பைக்கில் சென்றபோது செல்ஃபோன்...