விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து அணைக்காமல் வீசப்பட்ட சிகரெட்டே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படகில் அமர்ந்து 2 பேர் மது அருந்திய பிறகு சிகரெட் பிடித்து விட்டு அணைக்காமல் வீசியதால் தீ விபத்து ஏற்பட்டது. வாசுபள்ளி நானி, அவரது மாமா சத்தியம் ஆகியோர் படகு ஒன்றில் அமர்ந்து மது அருந்திவிட்டு சிகரெட் பிடித்துள்ளனர்.
The post விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து அணைக்காமல் வீசப்பட்ட சிகரெட்டே காரணம்! appeared first on Dinakaran.
