×

டெல்லி பெண் பத்திரிகையாளர் கொலையில் 4 பேருக்கு ஆயுள்

புதுடெல்லி: டெல்லியில் பத்திரிகையாளர் சவும்யா விஸ்வநாதன் கடந்த 2008 செப்டம்பர் 30ம் தேதி நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி ரவி கபூர் ,அமித் சுக்லா,பல்ஜித் மாலிக், அஜய் குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர். டெல்லி செசன்ஸ் நீதிபதி ரவீந்திர குமார் பாண்டே நேற்று தீர்ப்பளித்தார். அதில், ரவி, அமித், பல்ஜித்துக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.1.25 லட்சம் அபராதமும் 5வது குற்றவாளி அஜய் சேத்திக்கு 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.7.25 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

The post டெல்லி பெண் பத்திரிகையாளர் கொலையில் 4 பேருக்கு ஆயுள் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Saumya Viswanathan ,Delhi ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...