×

சென்னையில் உள்ள தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு வீட்டை முற்றுகையிடுவோம்: காங்கிரஸ் திட்டவட்டம்

சென்னை: சென்னையில் உள்ள தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு வீட்டை முற்றுகையிடுவோம் என காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் பேட்டியளித்தார். நீதிமன்றத்தில் குஷ்பு மன்னிப்பு கேட்கும் வகையில் காங்கிரஸ் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று ரஞ்சன்குமார் தெரிவித்திருக்கிறார்.

The post சென்னையில் உள்ள தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு வீட்டை முற்றுகையிடுவோம்: காங்கிரஸ் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : National Commission for Women ,Khushbu ,Chennai ,Congress ,Khushpu ,Tamil Nadu… ,
× RELATED திரிணாமுல் எம்பி மஹூவா மொய்த்ரா மீது வழக்கு?