×

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை!!

சென்னை : தொடர் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (25.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் ஆசிரியர்களுக்குவாக்காளர் பயிற்சி முகாம் இருப்பதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,CHENGALPATTU ,KANCHIPURAM ,THIRUVALLUR DISTRICTS ,Thiruvallur ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...