×

காத்திருப்புப் பட்டியலில் இருந்த 3 உதவி ஆய்வாளர்கள் உட்பட 13 போலீசார் பணியிட மாற்றம்..!!

திருவள்ளூர் : காத்திருப்புப் பட்டியலில் இருந்த 3 உதவி ஆய்வாளர்கள் உட்பட 13 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஆவடி காவல் ஆணையர் பரிந்துரையின் பேரில் 13 பேரையும் வெளிமாவட்டங்களுக்கு மாற்றி டிஜிபி அலுவலகம் ஆணையிட்டுள்ளது. குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக 26 போலீசார் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

The post காத்திருப்புப் பட்டியலில் இருந்த 3 உதவி ஆய்வாளர்கள் உட்பட 13 போலீசார் பணியிட மாற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Avadi… ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...