- சென்னை உயர் நீதிமன்றம்
- அன்புமணி
- சென்னை
- பாமா
- அன்புமணி ராமதாஸ்
- சென்னை உயர் நீதிமன்றம்
- இந்தியா
- தின மலர்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவிலேயே மிகப் பழமையான மொழி நம் தமிழ் மொழி என்ற பெருமை நமக்கு மட்டும்தான் உள்ளது. உயர்நீதிமன்றத்துக்கான போராட்டம் மட்டுமல்ல; இது தமிழுக்கும் தமிழருக்குமான போராட்டம் என்று அவர் கூறியுள்ளார்.
The post சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.