×

திருவண்ணாமலை செய்யாறு அருகே 16ஆம் நூற்றாண்டின் பாம்பு பட்டான் நடுகல் கண்டெடுப்பு!

திருவண்ணாமலை: செய்யாறு அருகே பைங்கினர் ஏரியில் 16ஆம் நூற்றாண்டின் பாம்பு பட்டான் நடுகல் கண்டெடுக்கப்பட்டது. நீர்நிலைகளை பராமரிக்கும்போது பாம்பு கடித்து இறந்தவரின் நினைவாக வைக்கப்பட்ட நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

The post திருவண்ணாமலை செய்யாறு அருகே 16ஆம் நூற்றாண்டின் பாம்பு பட்டான் நடுகல் கண்டெடுப்பு! appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai Seyyar ,Thiruvannamalai ,Painginar lake ,Seyyar ,
× RELATED கலெக்டர் அலுவலகம் முன் முதியவர்...