- முன்னாள் தமிழக ஆளுநர்
- பாத்திமா பீவி
- தில்லி
- முன்னாள்
- தமிழ்
- நாடு கவர்னர்
- பாத்திமா பீவி
- உச்ச நீதிமன்றம்
- முன்னாள் தமிழர்
- கவர்னர்
டெல்லி: தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி (96) உடல்நலக்குறைவால் காலமானார்.காலமான பாத்திமா பீவி, உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை பெற்றவராவார். பாத்திமா பீவி கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் 1927ம் ஆண்டு பிறந்தார்.
The post தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி (96) உடல்நலக்குறைவால் காலமானார்! appeared first on Dinakaran.