×

பணம்பறிப்பு புகார் வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி பிரமோத்குமாரின் மனு தள்ளுபடி

கோவை: பாசிநிறுவன இயக்குநரை மிரட்டி பணம்பறிப்பு புகார் வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி பிரமோத்குமாரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரிய பிரமோத்குமார் மனுவை கோவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

The post பணம்பறிப்பு புகார் வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி பிரமோத்குமாரின் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Pramod Kumar ,Coimbatore ,Pramodkumar ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்