- அமைச்சர்
- சென்டில் பாலாஜி
- சென்னை முதன்மை அமர்வுகள் நீதிமன்றம்
- சென்னை
- செந்தில்பாஜி
- அமலாக்கத் துறை
- தின மலர்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் டிச.4 வரை நீட்டித்தது. அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14-ல் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 11வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
The post அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை டிச.4 வரை நீட்டித்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.